Wednesday, 2 October 2013
S.V. காலனி கிளையில் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட ராம்குமார்


தனது ஒரு வயது குழந்தை ஹரிஹரன் என்பதை ஆசாத் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை புத்தகம் மற்றும் விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்

இலவச புக் ஸ்டால் _மங்கலம் கிளை பிறமத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மங்கலம்நகரின் மையப்பகுதியில்
புக் ஸ்டால் அமைத்து பிறமத சகோதரர்களுக்கு இலவசமாக புத்தகங்களும் D.V.D. களும் வழங்கி தாவா செய்யப்பட்டது.
இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்கள், D.V.D.
அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D)-30
என்னை கவர்ந்த இஸ்லாம் (D.V.D) – 30
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 5
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 5
மாமனிதர் நபிகள் நாயகம் - 5
இஸ்லாமிய கொள்கை - 5
வருமுன் உரைத்த இஸ்லாம் - 5
அறிவுப்புர்வமான கேள்விகளும் ஆதாரப்பூர்வமான பதிகளும் - 5
இது தான் பைபிள் – 5
ஏசு இறைமகனா - 5
பைபிளில் நபிகள் நாயகம் -5
ஏசு சிலுவையில் அறியப்படவில்லை - 5
+copy.jpg)
இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்கள், D.V.D.
அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D)-30
என்னை கவர்ந்த இஸ்லாம் (D.V.D) – 30
+copy.jpg)
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 5
மாமனிதர் நபிகள் நாயகம் - 5
+copy.jpg)
வருமுன் உரைத்த இஸ்லாம் - 5
அறிவுப்புர்வமான கேள்விகளும் ஆதாரப்பூர்வமான பதிகளும் - 5
இது தான் பைபிள் – 5
ஏசு இறைமகனா - 5
பைபிளில் நபிகள் நாயகம் -5
ஏசு சிலுவையில் அறியப்படவில்லை - 5
Subscribe to:
Posts (Atom)