Wednesday 2 October 2013

"கேளிக்கைகள்" _தெருமுனைபயான் ஒலிபரப்பு _வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "கேளிக்கைகள்"என்ற  பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  தெருமுனையில்ஒலிபரப்பு செய்யப்பட்டது.