Friday 21 December 2012

வட்டி இல்லா கடன் உதவி _ உடுமலை _18122012

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
18.12.2012
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
திருப்பூர் செரங்காடு சகோதரர்.
முஹமது யூசுப்
அவர்களுக்கு ரூ.10000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

உடுமலை"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" தாவா ப்ளெக்ஸ் பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  தாவா ப்ளெக்ஸ் பேனர்கள்

உடுமலைஇஸ்லாம் ஒர் இனியமார்க்கம் _ப்ளெக்ஸ் பேனர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள

"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  ப்ளெக்ஸ் பேனர்கள் 

நான் முஸ்லிம் தாவா_ நல்லூர் -21.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 21.12.2012 அன்று நல்லூர் V.S.A. நகரில் முஸ்லிமல்லாத பிற  மக்களிடம் வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.


"உலக அழிவு நாள் " _போஸ்டர்தாவா _நல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 19.12.2012 அன்று நல்லூர்  அணைத்து சர்சுகள் ,நகராட்சி அலுவலகம்,
பஸ்நிலையம் உட்பட பிரதான பகுதிகளில் "உலக அழிவு நாள் " என்ற தலைப்பில் குர்ஆன்ஹதீஸ் வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா செய்யப்பட்டது .

தெருமுனைபிரச்சாரம் _நல்லூர் _16.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை 07:00முதல் நல்லூர்பகுதியில்  
தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள்
"தற்பெருமை  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் _யாசின்பாபுநகர் _இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
யாசின் பாபு நகர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை 07.30 முதல் 
யாசின் பாபு நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர் அவர்கள்" 
இஸ்லாம்  கூறும்  நற்பண்புகள்  "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மாவட்ட பேச்சாளர்களிண் ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 
 மாவட்ட  பேச்சாளர்களிண்  ஆலோசனை  (மசூரா)
17.12.2012  ஞாயிற்றுக்கிழமை அன்று   காலை 10  மணி முதல்
மாவட்ட துணைச்செயலாளர்.சகோ.  சேக்  பரீத்  தலைமையில்
மாவட்ட மர்கஸில் நடை பெற்றது.
இதில் தாயிகளின் நிறை குறைகள் அலசப்பட்டு
பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும்
பிரசாரம் செய்ய வேண்டிய முறை,
அதன் நன்மையையும் எடுத்து சொல்லப்பட்டு
நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _19122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 19.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்
" இன்றைய இளைஞர்களின்  நிலை "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்
.

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _18122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 18.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ரசூல் மைதீன்அவர்கள்" 
இஸ்லாம்  பெண்களின் உரிமையை  பறிக்கிறதா ? "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.