Friday 21 December 2012

தெருமுனைபிரச்சாரம் _யாசின்பாபுநகர் _இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
யாசின் பாபு நகர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை 07.30 முதல் 
யாசின் பாபு நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர் அவர்கள்" 
இஸ்லாம்  கூறும்  நற்பண்புகள்  "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.