Saturday 24 August 2013

சமூக சேவை _ காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 22.08.2013 அன்று நடைபாதையில்  பொதுமக்களுக்கு இடையூறாக  இருந்த  முட்செடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.