Thursday 27 April 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 23-04-2017 அன்று 4:30 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி- ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 24/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்ககள் (பொறுமை ) என்ற தலைப்பில் விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

                       

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 23-04-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் மஹ்ரிப் க்கு பின் 8 மணியளவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் "பித்அத் அனைத்தும் நரகில் சேர்க்கும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-4-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " அல்லாஹ்வின் எச்சரிக்கை " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23/04/2017 அன்று அவசர இரத்ததானம் ரேவதி மருத்துவமனையில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 23-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   இணைகற்பிப்போர் பின்னர் அறிந்துகொள்வார்கள்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக- 24-04-17- அன்று சுபுஹுக்கு பின்  அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஆடை என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்புக் கயிறு அகற்றம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்  23-04-17- அன்று ஒரு சிறுமியின் கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது

நாள்.23:4:2017,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக வள்ளியம்மாள் அவர்களின் அவசர தேவைக்காக O'postive   1யூனிட் Care மருத்துவமணையில்இரத்தம் வழங்கப்பட்டது

தேதி : 22.04.2017

முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி -VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 2000 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது.....அல்அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 23-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு மீதி  தொகை 27,355 ரூபாய் மாவட்ட  நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J  அனுப்பர்பாளையம் கிளையில்   (ஞாயிறு . 23-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து 

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகையில் ருக்கூ செய்வது " வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்
*யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். ப்ளக்ஸ்
3*4  அடித்து


1.S v .காலனி
2.Ms.நகர்
3.பெரிய தோட்டம்
4.பெரிய கடை வீதி
5.வெங்கடேஸ்வரா நகர்
6.செரங்காடு
7.கோம்பைத்தோட்டம்
8.குமரன் காலனி
ஆகிய கிளைகளுக்கு
கொடுக்கப்பட்டது
மொத்தம் 9 ப்ளக்ஸ் அடிக்கப்பட்டது
நாள்.22.4.17
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் விநியோகம்


  T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 22-4-17 சனி அன்று காலை பெண்கள் குழு தாவா மூன்று குழுக்களாக சென்று காட்டுபாளையம் பகுதியில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது

மொத்தம் 72 குடும்பங்கள் சந்திக்கப் பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை-23-04-17  அன்று அறிவும்அமலும் நிகழ்வில் நபிவழியில் கடமையான குளிப்பு-2- என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது!அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 23-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு

நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் 
உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூவின் அவசியம் என்ற  பாடத்தை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.23:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

உணர்வு வாரஇதழ் விற்பனை - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/04/17 அன்று காலை உணர்வு வாரஇதழ் .கட்சி அலுவலகம். சலூன் கடைகள்.காவல் நிலையம் மாற்றுக்கொள்கைவுடையவர்களுக்கும் உணர்வு இதழ் 67 விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்  23.04.2017 அன்று சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.


பேச்சாளர்:சிஹாபுதீன்
தலைப்பு: தலைப்பு: திருக்குர்ஆன் கவிஞர்களின் கூற்று அல்ல.