Saturday 28 December 2013

காங்கயம் கிளை பொதுகுழு _புதியநிர்வாககுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை பொதுகுழு  27-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில்,மாவட்ட பொருளாளர் முஹம்மதுசலீம்,மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 

கீழ்கண்ட புதிய நிர்வாககுழு  தேர்வு செய்யப்பட்டது...


1.  A.இஸ்மாயில் கான் ..............     -9943221850
 
2.  A.அப்துர்ரஹ்மான் ........             -8526061572
 
3.  A.பீர்முஹம்மது ...............           -8883747904
 
4.  M.பிஸ்மில்லாஹ் கான்            -9043441347
 
5.  K.S.இப்ராஹிம் ..                          -9600311737

தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டஆலோசனை கூட்டம் _மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளைகளின் சார்பாக  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் 27-12-2013 அன்று மங்கலம்கிளை மர்கஸில்  நடைப்பெற்றது.
கிளைகளின் சகோதரர்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டு எவ்வாறு எல்லாம் பிரச்சாரம் அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி மூன்று கிளைகளும் ஒன்றாக இணைந்து பணிகளை செய்வது முடிவு செய்யப்பட்டது.

பொருளாதாரத்தை விட சுயமரியாதையே பெரியது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பொருளாதாரத்தை விட சுயமரியாதையே பெரியது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட"சேமிப்பு உண்டியல் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பாக 26-12-2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட" செலவுகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை உணர்வு பூர்வமாக அதிகரிக்க ஒரு மாத தினசரி சேமிப்பு உண்டியல் 50 விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது...
கிளை முதலீடு ரூ.7.50 .... பலன் பல்லாயிரம்....

பெற்றோருக்கு பணிதல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெற்றோருக்கு  பணிதல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.