Friday 20 December 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 20.12.2013 அன்று உடுமலை திரு.வி.க.தெருவில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

குழந்தைகள் மீது அளவான அன்பு செலுத்துவோம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகள் மீது அளவான அன்பு செலுத்துவோம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

நல்ல குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தல் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் நல்ல குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தல் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

மவ்லித் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 17-12-2013 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் மவ்லித் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"வட்டி" _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 17-12-2013 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ யாசர் அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹீத் பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-12-2013 அன்று
தவ்ஹீத் பிரச்சாரம்
செய்து நான்கு நபர்களிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது 2 வீட்டின் முன் இருந்த திருஷ்டி தேங்காய் அகற்றப்பட்டது

அல்லாஹ் நாடியோருக்கே செல்வம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-12-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் அல்லாஹ் நாடியோருக்கே செல்வம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

'பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி சுமையா அவர்கள் 'பிறர் நலம் நாடும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத தஃவா + புத்தகங்கள் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-12-2013 அன்று பிறமத சகோதரர்.காலிஃப்  அவர்களுக்கு தஃவா செய்து இது தான் பைபிள், ஏசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறியப்படவில்லை, பைபிளில் நபிகள் நாயகம், மனிதனுக்கு கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்களும் அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன?, என்னை கவர்ந்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஆகிய D.V.D வழங்கப்பட்டது

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பாக 19.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ஆஷம் M.ISc.,  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்