Sunday 8 December 2013

தாவா பணியின் அவசியம் _M.S.நகர் கிளை தர்பியா

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 08.12.2013 அன்று  தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோ.பஷீர்  அவர்கள் "தாவா பணியின் அவசியம் " எனும் தலைப்பில்கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.