Sunday 13 October 2013

"குர்பானியின் நோக்கம்" _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 13.10.2013 அன்று மங்கலம் R.P.நகர்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோதரர். யாசர் அரபாத் அவர்கள்"குர்பானியின் நோக்கம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....

"இறைஅச்சம்" _நல்லூர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 13.10.2013 அன்று நல்லூர் V.S.A.நகரில்   பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் "இறைஅச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

"குர்பானியின் சட்டங்கள்" நோட்டீஸ் விநியோகம் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 13.10.2013 அன்று  "குர்பானியின் சட்டங்கள்" எனும் தலைப்பில் 
ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, வீடு,வீடாக சென்று  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

அக்னிப் பரீட்சையில் மீண்டும் பீஜே பேட்டி! _பெரியகடை வீதி கிளை அறிவிப்பு விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி   கிளை சார்பாக 11.10.2013 அன்றுஅறிவிப்பு பலகையில்...

அக்னிப் பரீட்சையில் மீண்டும் பீஜே பேட்டி!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்ஷா அல்லாஹ் 13.10.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.30மணிக்கு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பீஜே அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது.
என்று அறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது...

"நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " _மடத்துக்குளம் கிளை போஸ்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை சார்பாக 13.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன்  50 போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

"இப்ராகிம் நபி குடும்பத்தாரும், இறைஅச்சமும்" _உடுமலை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 13.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர். சலீம் அவர்கள் "இப்ராகிம் நபி குடும்பத்தாரும், இறைஅச்சமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.