தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/12/2016 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவது என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார் .
TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 18-12-16 அன்று அங்கேரிபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, "இஸ்லாத்தில் பெண்கள் பேண வேண்டிய ஒழுங்குகள்" எனும் தலைப்பில் சகோதரி சுமையா அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 18-12-2016 அன்று நற்குணங்கள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் 35 பெண்கள் கலந்துகொண்டார்கள் உரைநிகழ்த்தியவர் சகோ- அப்துர்ரஹ்மான் அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-12-2016 அன்று புரஜெக்டர் மூலமாக சகோதரர் -பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய மரணத்தை மறந்த மனிதன் என்ற உரை ஒளிபரப்பப்பட்டது இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர் ,பிறமத சகோதரிகளும் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 18-12-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **கொள்கை உறுதி** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலணி கிளையின் சார்பாக 18-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது,இதில் அப்துல்ரஹ்மான் ஃபிர்தவ்சி அவர்களின் உரையாற்றியா இஸ்லாத்தில் மவ்லீது உண்டா என்ற பயான் ஆடியோவாக ஒலிபரப்பப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையில் 15-12-16 அன்று மாவட்ட தலைவர் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து எதிர்காலதாவா பணிகள் மற்றும் கிளைக்கான ஆலோசனைகள் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 18-12-2016 அன்று பொது சிவில் சட்டம் புத்தகம் வழங்கபட்டது, குறிப்பு சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் இமாமுக்கும் சிவில் சட்டம் புத்தகம் வழங்கபட்டது, ,அல்ஹம்துலில்லாஹ்,..
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18-12-16 அன்று ஏகத்துவம் குறித்து தாவா செய்து இணைவைப்பு பொருள் மிளகாய், ,பச்சைதுணி அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையில் 18-12-16 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ** தோற்றுவாய் **என்ற தலைப்பில் சகோ-ஈஸா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 18-12-16 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ** அத்-38- ஸாத்-(1-7) வரை உள்ள வசனங்களுக்கு ** சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 17-12-16 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ** 37:165,169 வரை உள்ள வசனங்களுக்கு ** சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 18-12-16 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **அழிக்கப்பட்ட ஆது சமுதாயம் ** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 17/12/16 இன்று பஜர் தொழுகைக்குபிறகு சிறப்பு மசூரா நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் கிளையை சந்தித்து தற்போதைய தாவாபணிகள் பற்றி கேட்டறிந்தார் ஆலோசனை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 15-12-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் சூரா பனு இஸ்ராயில் 18 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 17/12/16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"மறுமை நாளில் அல்லாஹ் பேச விரும்பாத மூன்று நபர்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 17/12/16அன்று காலை 10-30மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்"இறைவன் ஒருவனே"எனும் தலைப்பில் சகோதரி-தௌபியா அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 17/12/2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஸலாம் தான் எல்லா இடங்களுக்கும்ஏற்ற வார்த்தை** என்ற தலைப்பில் சகோ -M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17-12-16 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** பிரார்த்தனை** சகோ-- அப்துல்லாஹ் ( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 17-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . அப்துல் ரஹ்மான் அவர்கள் ** சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை ** ஆகிய வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . சிகாபுதீன் அவர்கள் ** அழிக்கப்பட்ட நூஹ் நபியின் சமுதாயம் ** ஆகிய வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 15-12-2016 அன்று பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 33:53 ஆகிய வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 17-12-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆனின் அத்தியாயம் 32: 6,7 வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கம் தரப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையின் சார்பாக 16-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** குர்ஆன் 84:1 to 7 வரை உள்ள வசனங்களுக்கு சகோ -ஈஸா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 14-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் **47:31.32.33.34ஆகிய வசனங்களுக்கு சகோ அப்துர்ரஹ்மான் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 16/12/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் **அல்லாஹ் தான் மனிதனின் நிலையைஅறிந்தவன்** என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையில் சார்பாக 16-12-2016 அன்று விஷ்னுவர்த்தன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொன்டு அப்துல்லாஹ் என தன் பெயரை மாற்றிகொண்டுள்ளார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 15/12/2016 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்!!!
குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 16-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "மறுமையில் பெரும்நஷ்டவாளிகள் யார்??'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 16/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"மலக்குகள், ஜின்கள்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..
TNTJ திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 16/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"மறுமையும் மனிதனும்" எனும் தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 16/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"வரம்பு மீறுவோரும்,அல்லாஹ்வின் பிடியும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு புகாரி 3019 ஹதிஸ் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கம் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/12/2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 15/12/16 அன்று R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி உம்மு சல்மா அவர்கள் "நன்றி செலுத்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 15-12-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகள் வீரியபடுத்துவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** இஸ்லாத்தின் பெயரால் வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஹமான்( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ- அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"சந்திரன் பிளவு" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
TNTJ திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"பிர்அவ்னின் ஆணவம்" என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"யூனுஸ் நபி அவர்கள்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"இன்ப துன்பத்தின் போது சமநிலையும்,இரண்டிலும் அல்லாஹ்வை நினைப்போரும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 13-12-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்.சகோதரி- சுலைகா அவர்கள் **மரணசிந்தனை** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்