Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  16-12-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . சிகாபுதீன்  அவர்கள் ** அழிக்கப்பட்ட நூஹ் நபியின் சமுதாயம் ** ஆகிய வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.