Thursday 3 September 2015

''மாவட்ட பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி '', -திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் ,  திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  30-08-2015 அன்று  ''மாவட்ட  பேச்சாளர்கள்  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி '',மாவட்ட தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்"'பேச்சாளர்களிடம்  இருக்கவேண்டிய பண்புகள்''' என்ற தலைப்பிலும், மாவட்ட துனைசெயலளர் அப்துர் ரஷீத் அவர்கள்"' பேச்சாளர்களின் குறை நிறைகள்"' சம்பந்தமாக விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

"' ஷிர்க் ஒழிப்பு மாநாடு ''DTP போஸ்டர் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சாரத்தின் ஆரம்பமாக "' ஷிர்க் என்றால் என்ன?''என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

"'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் ''' - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று  "'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் '''தொடக்கமாக 30 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் ,மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 30-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது"' உறவுகளை பேணுவோம்'' என்ற தலைப்பில்,சகோதரி. ஜெகரா அவர்கள் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

இணைவைப்பு கயிறு அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 30-08-15 அன்று' '' இணைவைப்புக்கயிறு'''அகற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக , யாசின் பாபு நகர் அருகில் உள்ள மருதப்பா நகரில் 30-08-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது"'மனித நேயம்'' என்ற தலைப்பில் ,சகோ. ஷேக் ஃபரித் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக 30-08-15 தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது"'மனித நேயம்'' என்ற தலைப்பில் ,சகோ. ஷேக் ஃபரித் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......

தர்பியா நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக 30-08-2015 அன்று தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர்  தாவா செய்வது எப்படி?"'   என்ற தலைப்பில், சகோ. பஷிர்அலி அவர்கள் பயிற்சி அளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 30-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது
 "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”” தொடரில் "பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி சொர்க்கம்" என்ற  தலைப்பில் சகோ : பஷிர் அலி  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"' இரத்த தானம் விழிப்புணர்வு"'பிரச்சாரம் - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று "' இரத்த தானம் விழிப்புணர்வு"' பிரச்சாரத்தின் தொடக்கமாக 20 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு ”இரத்ததானம் செய்வதின் நன்மைகள்”,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இரத்த தானம் குறித்தும் ,”’இஸ்லாம் மனிதனை கொலை செய்ய சொல்லவில்லை ,மாறாக மனிதனை வாழவைக்க சொல்லும் மார்க்கம் ”என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?"  "மனிதனுக்கேற்ற மார்க்கம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்......