Thursday 3 September 2015

தர்பியா நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக 30-08-2015 அன்று தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர்  தாவா செய்வது எப்படி?"'   என்ற தலைப்பில், சகோ. பஷிர்அலி அவர்கள் பயிற்சி அளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்......