Wednesday 29 August 2018

சொர்க்கத்தின் சிறப்பு - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (28/8/2018) அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

அதில் சொர்க்கத்தின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ.ஷபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 28 August 2018

" பிறர் நலம் நாடுதல் " பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 27-08-2018 அன்று இரவு 9 மணிக்கு டூம்லைட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " பிறர் நலம் நாடுதல் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

"கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" - R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *26-08-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு R.P. நகர் கிழக்கு வீதி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - திருக்குர்ஆன் & புக் அன்பளிப்பு -R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 26-08-2018  அன்று  மங்கலம் காவல்துறையில் பணிபுரியும்  நண்பர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. மாமனிதர் நபிகள் நாயகம்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்களும் திருக்குர்ஆனும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 26-08-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். கோவிந்தன்  அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். விஜயகுமார்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், 2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். பாலு  அவர்களுக்கு  1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  



சகோதரர்.  முஹம்மது சுல்தான்   அவர்களின் பிறமத நண்பர்களுக்காக   1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 


சகோதரி .உஷா ராணி என்ற  கிறித்துவ சகோதரிக்கு  
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ்ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஜீத்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26/06/2018 அன்று விஜீத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்



அவர் தன்னுடைய பெயரை சையது முஹம்மது பாபு என்று மாற்றிக் கொண்டார் அவருக்கு இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Sunday 26 August 2018

இலவச புக்ஸ்டால் _ காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 26.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை களில் இலவச புக்ஸ்டால் அமைத்து பிறமத மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு _SVகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   26/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அழைப்புப்பணியின் அவசியம் _பெரியதோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளையின் சார்பா 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிமுதல் மதியம் 3:00 மணிவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் அழைப்புப்பணியின் அவசியம் எனும் தலைப்பிலும், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், சகோ ஷேக்பரீத் அவர்கள் கொள்கைக்காக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் தர்பியா நடத்தினார்கள்.
இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

காங்கயம் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

காங்கயம் கிளை சார்பாக 22/08/2018 அன்று 

நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜுப்பெருநாள் 

தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 

சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மங்கலம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை  சார்பில் 22-8-2018அன்று ஹஜ் பெருநாள் தொழுகை பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் நடைபெற்றது.

அதில் 1000த்திற்கும்  அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். அபூபக்கர் சித்திக் ஷாதி உரை நிகழ்த்தினார்கள் 

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  22/ 08 /18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 சகோ. ஜபருல்லா அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட 6ஆவது குழு _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26-08-2018 அன்று கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட நிவாரண பொருள்களை விநியோகம் செய்திட 6ஆவது குழு அவினாசி கிளை நிர்வாகிகள் (சகோ: ஷாஜகான் மற்றும் சகோ: நவ்ஷாத்) மாவட்ட ஆம்புலன்ஸில் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday 25 August 2018

கேரள வெள்ள நிவாரண நிதி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வீதி வசூல் ரூ,35,665 மற்றும் 22-08-18- பெருநாள் திடல் வசூல் ரூ, 30,000 ஆக மொத்தம்ரூ,65,665( அறுபத்தி ஐயாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஐந்து) மற்றும் பிஸ்கட்டுகள் பனியன்கள்,ஆகியவை மாவட்ட பொருளாளர் சேக்பரீத்திடம் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 22-08-2018 இன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சகோதரர்.சிராஜ் அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

ஹஜ் பெருநாள் தொழுகை -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

ஹஜ் பெருநாள் தொழுகை -VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

வெங்கடேஸ்வரா நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது
சகோ. இம்ரான் அவர்கள் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

இப்ராஹீம் நபியின் தியாகம் - வடுகன்காளிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22/8/2018, அன்று ஈதுல் அள்ஹாவுடைய தொழுகை நபி வழியில் வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளி அருகில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " இப்ராஹீம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கேரள மக்களுக்காக திடலில் வசூல் செய்த தொகை ரூ.10,600 /-
அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி மேல் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ அப்துர் ரஷிது அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினையும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*திடல் வசூல்*
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
[அல்ஹம்துலில்லாஹ் ]

ஹஜ் பெருநாள் தொழுகை -திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/08/2018 நொய்யல் வீதி பள்ளியில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது
மாநில செயலாளர் சகோ CVஇம்ரான் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs 1,55,030/= வசூலிக்கப்பட்டது

செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - மடத்துக்குளம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22/08/2018 சூர்யா திருமண மண்டபத்தில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ உடுமலை அப்துல்லாஹ் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் திடல் வசூல் தொகை ரூபாய் 4500 கேரள மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - இந்தியன் நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ தவ்பீக் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

கேரளா வெள்ள நிவாரண நிதி - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளை சார்பில்  கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 மாவட்ட நிர்வாகத்திடம்  ஒப்படைக்க பட்டது

திருக்குர்ஆன் புத்தகங்கள் வழங்கி தாவா செய்ய புதிய புக் ஸ்டால் - R.Pநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.Pநகர் கிளையின் சார்பாக 21-08-2018 அன்று  திருக்குர்ஆன் மற்றும் தாவா புத்தகங்கள்  இலவசமாக வழங்குவதற்காக புதிய வகை ரெடிமேட் புக் ஸ்டால்  வாங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday 22 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக  கேரளா வெள்ள நிவாரண நிதியாக வசூலித்த பொருட்கள் மற்றும் ரூ.1,00,000/- (ஒருலட்சம்) மாவட்ட நிர்வாகத்திடம் 21/08/2018 அன்று ஒப்படைத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 20/08/2018 அன்று 
பெட்ஷீட் 2500
நைட்டீ 2500






வேஷ்டி 2500
ஆண்கள் உள்ளாடை 10000
பெண்கள் உள்ளாடை 10000
பெண்கள் சிம்மீஸ் 10000
குழந்தைகள் tஷர்ட் 5000
உள்ளிட்ட பொருள்களுடன்
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 21 August 2018

ஹவ்சிங்யூனிட் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஹவ்சிங்யூனிட்  கிளை சார்பாக 19/8/018 அன்று தெரு முனை  பிரச்சாரம்  இரண்டு இடங்களில் நடைபெற்றது.
சகோ.ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..

 அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் - ms நகர் கிளை பெண்கள் பயாண்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயாண் நடைபெற்றது  
இதில் ஹஜ் பெருநாள் எனும் தலைப்பில் சகோ சவ்தா அவர்கள் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

சஹாபாக்களின் தியாக வரலாறு _ms.நகர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  ms.நகர் கிளை சார்பாக  19-08-2018 அன்று பஃஜர் தொழுகைக்கு பின்  தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது 
இதில் சகோ சஜ்ஜாத் அவர்கள் சஹாபாக்களின் தியாக வரலாறு எனும். தலைபில்  விளக்கமளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அரஃபா நோன்பு _ R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 20-08-2018 திங்கள்கிழமை அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஆஃபிலா அவர்கள் அரஃபா நோன்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... 
அல்ஹம்துலில்லாஹ்.

" குர்பானி " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-08-2018 அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி மெஹபூப்ஜான்(யாசின்பாபு நகர்) அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்