Sunday 26 August 2018

காங்கயம் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

காங்கயம் கிளை சார்பாக 22/08/2018 அன்று 

நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜுப்பெருநாள் 

தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 

சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.