Saturday 19 March 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 17-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் " ஷைத்தானின் வழிகேடு"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 17-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பஜ்ர்,இஷா தொழுகை ஜமாத்துடன் தொழுதால் அதனுடைய நன்மை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 16-03-2016  புதன் அன்று பிரகாஷ்  என்ற பிறமத  சகோதரருக்கு, இஸ்லாம் குறித்து விரிவாக தாஃவா செய்யப்பட்டு, "மனிதனுக்கேற்ற மார்க்கம்","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன,,,, அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 16-03-16அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மறுமைக்காக வாழ்வோம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 16-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  சமுதாய துரோகி ஷேக் தாவூத்” என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....