Saturday 19 March 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 16-03-2016  புதன் அன்று பிரகாஷ்  என்ற பிறமத  சகோதரருக்கு, இஸ்லாம் குறித்து விரிவாக தாஃவா செய்யப்பட்டு, "மனிதனுக்கேற்ற மார்க்கம்","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன,,,, அல்ஹம்துலில்லாஹ்....