Monday 23 February 2015

போரின்இலக்கணம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 53. போரின் இலக்கணம் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

பிறமத சகோதர் (green trends )paras, அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23/02/2015அன்று பிறமத சகோதர் (green trends )paras, அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகளா?1, புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

திருக்குர்ஆன் தமிழாக்கம் ,2புத்தகம் வழங்கி தாவா -அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 22.02.2015 அன்று சுபுகுக்கு பிரகு சகோ அப்துல் வஹாப் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ,  மாமனிதர் நபிகள் நாயகம், புத்தகம் வழங்கி தொழுகையின் அவசியம் குறித்தும் திருக்குர்ஆனை வாசித்து சிந்திக்கும் படியும் தாவா செய்யப்பட்டது. இவர் இடையில் இஸ்லாத்தை தழுவியவர். அல்ஹம்துலில்லாஹ்.

ஆசிரியர்,ஆசிரியைகளுக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று  மங்கலம் ஊராட்சி ஒன்றிய மேல் நிலைப் பள்ளியின் ஆசிரியர்,ஆசிரியைகள் 3 பேருக்கு    தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா   புத்தகம்4 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.யோகேஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று  பிறமத சகோதரர்.யோகேஸ் அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று  மங்கலம் ஊராட்சி ஒன்றிய மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரி. கிரிஜா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று  பிறமத சகோதரி.
கிரிஜாஅவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவருடைய கணவர் க்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவருடைய கணவர் சுப்பரமணியன் அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இரத்ததானமுகாம் போஸ்டர்கள் 100 _ காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22-02-15 அன்று இரத்ததானமுகாம் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள் 100 (60 போஸ்டர்கள் பிற கிளைகளுக்கும்   40 போஸ்டர்கள் காலேஜ் ரோடு கிளையிலும் ) முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது

தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை _பிற மத தம்பதியருக்கு தாவா


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று மர்கசுக்கு தாயத்து கட்டவந்த பிற மத தம்பதியருக்கு தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை என தாவா செய்து மனிதனுகேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..


பேச்சாளர் பயிற்சி வகுப்பு _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகைக்காக காத்திருப்பதும் மலக்குகளின் துஆவும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுகைக்காக காத்திருப்பதும் மலக்குகளின் துஆவும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

நரகம் _யாசின்பாபு நகர் கிளைபெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  கிளை   சார்பாக 22.02.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.தீன் அவர்கள் "நரகம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"இஸ்லாத்தில் நிலைத்திருப்போம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தில் நிலைத்திருப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

900 இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று  முதல் 22-02-15 வரை புகையிலை குறித்து பிரச்சாரம் செய்து 900 இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது

" இறைவனின் அருட்கொடை" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ )

திருப்பூர் மாவட்டம்.(தாராபுரம்) ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக,22/2/15ஞாயிறு அன்று இஷா வுக்கு பின் தாராபுரம் ஜமால் புதூர் பகுதியில்தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ ) பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய உரை " இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது...

"இணைவைப்பு பெரும் பாவம்" _தாராபுரம் நகர கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 22.02.2015 அன்று  சுன்னத் ஜமாத் மதரஸா அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சகோ.பசீர் அலி அவர்கள் "இணைவைப்பு பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அசத்தியவாதிகளின் எதிர்வாதங்கள்" _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 22/2/15  அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ:பசீர் அலி அவர்கள் "அசத்தியவாதிகளின் எதிர்வாதங்கள்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.

"நம்பிக்கையாளர்கள் யார் ?" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நம்பிக்கையாளர்கள் யார் ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"புகையிலையின் பாதிப்புகள் " _ 19 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் Ms நகர் கிளை













திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று 19  இடங்களில் தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்றது .இதில் சகோதரர்கள் .அன்சர்கான் ,சலீம் ,பஷீர் அலி அவர்கள் "புகையிலையின் பாதிப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பிறமத ஜோதிடருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று அந்தோனி என்ற பிறமத ஜோதிடருக்கு எதிர்காலத்தை கணிக்க மனிதர்களால் முடியாது என்பது பற்றி தாவா செய்து மேலும் இஸ்லாம் பற்றியும் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

12 இடங்களில் தற்கொலைக்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/2/15 அன்று 12 இடங்களில் தற்கொலைக்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
1 அரசு மருத்துவமனை
2 வெல்லியங்காடு



 





3 சந்தைப் பேட்டை
4 மாநகராச்சி அருகில்
5 புஷ்பா தியேட்டர் அருகில்
6 பெரிய கடை வீதி
7 செல்லான்டியம்மன் துரை
8 CTC டிப்போ
9 பெரிய தோட்டம்
10 புஷபா நகர்
11 ராக்கியா பாழையம்
12 சுகுமா நகர்
ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

இதில் சகோ; சபிபுல்லாஹ், அப்துல்லாஹ், ஜபருல்லாஹ், முஹம்மது உசேன், சதாம் உசேன் மற்றும் ஷேக் பரித் ஆகியேர் துன்பத்திற்கு தீர்வு தற்கொலையா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை _5000 நோட்டீஸ் வினியோகம் _ கோம்பைத் தோட்டம் கிளை




திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/2/15 அன்று இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை என்ற தலைப்பில் 5000 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

"மரண சிந்தனை " _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

 
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 22.02.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. குர்ஷித்பானு    அவர்கள் "மரண சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

பிறமதசகோதரர்.குரு ,அவர்களுக்குதனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று பிறமதசகோதரர்.குரு ,அவர்களுக்கு   இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது