Thursday 12 February 2015

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். குமார் க்கு புத்தகம் வழங்கிதாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். குமார் அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்,   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12/02/15 அன்று அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் 2 மனிதனுக்கேற்ற மார்க்கம் 1 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சிங்கப்பூர் லைப்ரரியில் propet Mohamed the graetest man2 _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 11/2/15 அன்று சிங்கப்பூர் லைப்ரரியில் propet Mohamed the graetest man என்ற புத்தகம் 2 வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நாவடக்கம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.2.15 ஆம் தேதி ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி பாத்திமா அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 11.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துர்ரஹ்மான்   அவர்கள் 274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"கலாச்சார சீரழிவு" _செரங்காடு கிளை தெருமுனைப்பிச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று தெருமுனைப்பிச்சாரம் நடைபெற்றது . சகோ.உசேன் அவர்கள்  "கலாச்சார சீரழிவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ் 

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். ராசு அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். ராசு அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்,   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். ஜேசுராம் க்குபுத்தகங்கள் வழங்கிதாவா_செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். ஜேசுராம் அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம், ஏசு இறை மகனா ? ஆகிய புத்தகங்கள்  வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். ராஜேஸ் அவர்களுக்குபுத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். ராஜேஸ் அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்க்கு புத்தகம் வழங்கிதாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். tank gat  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சகோதரர் க்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்   ஜெர்மன் நாட்டை சேர்ந்த சகோதரர்.niklar  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

ஒடிசா சம்பவம் ஓர் பார்வை _செரங்காடு கிளைகுர்ஆன் வகுப்பு

 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உசேன் அவர்கள் ஒடிசா சம்பவம் ஓர் பார்வை தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.ராமசாமி அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" _பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 11-02-15 அன்று பிறமத சகோதரர்.ராமசாமி அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "திருகுர்ஆன் தமிழாக்கம்"   வழங்கப்பட்டது

"பூமிக்கு வந்த இரும்பு" _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 12.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பூமிக்கு வந்த இரும்பு " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர். மூர்த்திஅவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று பிறமத சகோதரர்.மூர்த்தி அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். தாஸ்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று பிறமத சகோதரர்.தாஸ் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். பூபதி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று பிறமத சகோதரர். பூபதி அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். பிரதீப் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா


 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று பிறமத சகோதரர். பிரதீப்    அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று பிறமத சகோதரர். குமார்    அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது

ஏழை சகோதரர் சிகிச்சைக்கு ரூபாய்.2500 மருத்துவ உதவி _S.V.காலனிகிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளை சார்பாக 11.02.15 அன்று ஏழை சகோதரர்.ஜமால்அவர்களின்  கண் அறுவை சிகிச்சைக்கு ரூபாய்.2500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது

"பாங்கு சொல்பவருக்கு மறுமை சாட்சிகள் " காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு





திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 10.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு சொல்பவருக்கு மறுமை சாட்சிகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"பாங்கு சொல்பவருக்கு மறுமையில் கிடைக்கும் கண்ணியம்" காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு சொல்பவருக்கு மறுமையில் கிடைக்கும் கண்ணியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"கலாச்சார சீர்கேடு " காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "கலாச்சார சீர்கேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்



 
திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன்  கிளையின் சார்பாக  11.02.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. சபாமா அவர்கள் அற்ப விசயங்களில்  உள்ள  நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம் _ அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 06.02.2015 அன்று மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம் திருக்குர்ஆன், ஹதீஸ் வாசகங்கள் பொருந்திய DTP அலங்கியம் முழுவதும் 30 இடங்களில் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...



முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா _ அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08.02.2015 அன்று பிறசகோதரரி அலங்கியம் ஊராட்சிய ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியை  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"தனிமையில் இறையச்சம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தனிமையில் இறையச்சம்  "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அல்குர்ஆனின் பரிந்துரை" _Ms நகர்கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று
பஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்குர்ஆனின் பரிந்துரை"என்ற தலைப்பில் உரையாற்றினார்

பள்ளிவாசல் தொடர்பும் அர்சின் நிழலும் _Ms நகர் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-02-15 அன்று
மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பள்ளிவாசல் தொடர்பும் அர்சின் நிழலும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"குர்ஆன் ஓதுவதின் நன்மைகள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "குர்ஆன் ஓதுவதின் நன்மைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பல்லடம் கிளைக்கு ஜனாசா குளிக்க வைக்க உதவும் டேபிள்



திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளைக்காக 09-02-2015 அன்றுகோவையை சேர்ந்த ஒரு சகோதரர் ஜனாசா குளிக்க வைக்க உதவும் டேபிள் அன்பளிப்பாக வழங்கினார்கள்..

சிங்கப்பூர் பிற மத சகோதரர்.சக்திவேல் க்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  பிற மத சகோதரர்.அன்பு  அவர்களுக்கு  மாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூர் பிற மத சகோதரர்.பிரபு க்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  பிற மத சகோதரர்.பிரபு அவர்களுக்கு  மாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூர் பிற மத சகோதரர்.ஜெயசங்கர் க்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  பிற மத சகோதரர்.ஜெயசங்கர் அவர்களுக்கு  மாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது