Thursday 19 February 2015

செரங்காடு கிளை தனிநபர் தாவா

 
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/02/2015 அன்று பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவதன் அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது

8 பிறமத சகோதரிகளுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-02-15 அன்று 8 பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது . மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 8 அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

6 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _G.K கார்டன் கிளை



திருப்பூர் மாவட்டம் G.K கார்டன்  கிளை சார்பாக 19.02.2015 அன்று 6 பிறமத சகோதரர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தேவைக்கு 3 யூனிட் இரத்ததானம் _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர்மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பில் 18.02.2015  அன்று அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்கள் 3 யூனிட் B+ ரத்ததானம்  வழங்கப்பட்டது.

12 வது வார்டு கவுன்சிலர் எஸ்.ரவிச்சந்திரன்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக 19/2/15  அன்று 12 வது வார்டு கவுன்சிலர்  எஸ்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் தரப்பட்டது.

தாராபுரம் கோட்டாட்சியர் (RDO)அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 19/2/15  அன்று தாராபுரம் கோட்டாட்சியர் (RDO)அவர்களுக்கு   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் தரப்பட்டது.

"ஆதித்தமிழர் பேரவை"மாவட்ட தலைவர் அன்பழகன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 19/2/15  அன்று "ஆதித்தமிழர் பேரவை"மாவட்ட தலைவர் அன்பழகன் அவர்களுக்கு   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் தரப்பட்டது.

பிறமத சகோதரர்.தாராபுரம் பூக்கடை பாஸ்கரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

 
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 19/2/15  அன்று பிறமத சகோதரர்.தாராபுரம் பூக்கடை பாஸ்கரன் அவர்களுக்கு   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் தரப்பட்டது.

"பூமியில்தான் தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும்" _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பூமியில்தான் தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகைக்கு பிறகு ஓதும் துஆக்கள் _ G.K கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன்  கிளை சார்பாக 15.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் "தொழுகைக்கு பிறகு  ஓதும் துஆ க்கள்" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

சகோதரர்.லோகநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/02/2015 பிறமத சகோதரர்.லோகநாதன்  அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் 2,புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

"நன்மையின் பக்கம் அழைப்போம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "நன்மையின் பக்கம் அழைப்போம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"எது நேர்வழி " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "எது நேர்வழி " என்ற தலைப்பில் உரையாற்றினார்

விரும்பியோ, விரும்பாமலோ..._ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 96. விரும்பியோ, விரும்பாமலோ... தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

" அணுகுண்டு " _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 19.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் " அணுகுண்டு " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"மற்றவர்களுக்கு உதவி செய்வோம்" காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "மற்றவர்களுக்கு உதவி செய்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

"தொழுகைக்கு விரைந்து செல்வத்தின் நன்மை" _காலேஜ் ரோடுகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "தொழுகைக்கு விரைந்து செல்வத்தின் நன்மை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக அன்று 18-02-2015 கோல்டன் டவர் பகுதியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் யாசர் அரபாத் அவர்கள் சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்

பிறமத சகோதரி அவசர அறுவை சிகிச்சைக்கு 1 யூனிட் இரத்ததானம் _காலேஜ் ரோடு கிளை




திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.02.2015 அன்று ரேவதி மருத்துவமனையில்  பிறமத சகோதரி. பாப்பாத்தி  அவர்களின் அவசர அறுவை  சிகிச்சைக்கு     1 யூனிட்  இரத்ததானம் வழங்கப்பட்டது.

அன்னூர் மகேஷ் குமார் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தஃவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 18.02.2015 அன்று அன்னூர் மகேஷ் குமார்  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் கட்டுரை வழங்கி தனிநபர் தாவா_ காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. 
கள்ளப்பாளையம்  சகோதரர். சாகுல்ஹமீது  அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் எனும்  கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஜமாஅத் தொழுகை கட்டுரை வழங்கி தனிநபர் தாவா_ காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. 
கள்ளப்பாளையம்  சகோதரர். ரியாஸ்  அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...