Tuesday 30 October 2018

*இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ்* _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி, 29/10/2018 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், அதிகாரிகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட தேசிய தன்னார்வ இரத்ததான நாள் நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவணி செயலாளர் சகோ.ஜாகிர் அவர்களை அழைத்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் .
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே ..