Sunday 1 March 2015

துபையில் பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ செரங்காடு கிளை





திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 28/2/2015 அன்று   துபையில்   பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் 3 மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 8  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம்_மங்கலம்கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 01.03.2015 அன்று  கிளை மதரசாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. " இஸ்லாமிய ஒழுக்கம்" எனும்   தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது...

150 நபர்களுக்கு மேற்பட்டோருக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை







திருப்பூர் மாவட்டம் செரங்காடு 
கிளை சார்பாக 26/2/15 அன்று
  பிறமத மக்களை சந்தித்து இஸ்லாமிய
 மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் 150 நபர்களுக்கு மேற்பட்டோருக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பொங்கலூர் முத்துக்குமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.02.15 அன்று பொங்கலூர் முத்துக்குமார்  அவர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம் 1 முஸ்லிம்தீவிரவாதி......? 1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

"நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

 திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.03.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. ஷபாமா  அவர்கள்  "நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 01.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 119. தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பொங்கலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.02.15 அன்று பொங்கலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அவர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம் 1 முஸ்லிம்தீவிரவாதி......? 1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய திருமணம் _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/03/15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.சகோ ஆஜம்  அவர்கள் இஸ்லாமிய திருமணம் எனும் தலைப்பில்விளக்கம் வழங்கினார்கள்

14 இடங்களில் தாவா செய்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 8 பஸ்கள் 3 ஆட்டோக்கள் 3 கடைகள் என 14 இடங்களில் புகையிலை குறித்து தாவா செய்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா+ புத்தகங்கள் 5



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகங்கள் 5 இலவசமாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர்.பவுன்ராஜ் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர்.பவுன்ராஜ் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர். பரமசிவம் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். பரமசிவம்  அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர். முருகன் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். முருகன்  அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று ஆட்டோ ஓட்டுனர்  அக்பர்   என்ற சகோதரருக்கு புகையிலை குறித்தும், இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு தனிநபர் தாவா +புத்தகம் _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு  இஸ்லாம்  குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது    மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .

இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர் தாவா _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று அக்பர் என்ற சகோதரருக்கு புகையிலை குறித்தும், இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

"நல்லொழுக்கம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 01.03.2015 அன்று 
கிளை மதரசாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. சகோதரர். சதாம் உசேன் அவர்கள் "நல்லொழுக்கம்" எனும்   தலைப்பில் பயிற்சி அளித்தார். 70சிறுவர் சிறுமியர் கலந்து பயன்பெற்றனர் ...

"மனத்தூய்மை _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01.03.15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்  "மனத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஏடுகளையும், வேதத்தையும் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 105. ஏடுகளையும்,  வேதத்தையும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

"மழை அல்லாஹூவின் அருள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மழை அல்லாஹூவின் அருள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்