Thursday 11 January 2018

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 09-01-18 அன்று காலை லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் IC அவர்கள் பெண்களின் முன்னுதாரணம்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 11-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் மறுப்பாளர்களும் மறுமை நாளும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக       10-1-2018 அன்று வடுகன்காளிபாளையம்  பைப் ஸ்டாப் பகுதியில் உள்ள போர்டில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-11-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-190-191- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

2018 ம் காலண்டர் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  10-1-2018 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள  மாற்றுமத சகோதரர்கள் வீடுகள்  உட்பட மூன்றாவது கட்டமாக 100 காலண்டர்  இலவசமாக வழங்கப்பட்டது. ( மொத்தம் - 200 காலண்டர் கிளையில் விநியோகம்செய்யப்பட்டுள்ளது )

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையில் 11/01/2018 அன்று குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. அத்யாயம்:: அல்பகரா ::    116.117. 118.119 ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது   .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத், திருப்பூர்மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக 9/1/18அன்று    ரம்யாகார்டன் பகுதியில்பெண்கள் பயான் நடைபபெற்றது  சிறப்பு உரை சகோ பாஜிலா

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,மங்கலம்கிளைசார்பாக ரம்யாகார்டன்,பள்ளிவாசல்வீதி போன்ற இடங்களில் கரும்பலகை தாவாசெய்யபட்டது

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் திருப்பூ்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 7/1/18அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது

 தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் திருப்பூ்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 8/1/18அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 9-01-2018 ஆகிய தினங்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தாவா செய்வதில் உறுதியாக நிற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்




பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 6,7,8,9,10-01-2018 ஆகிய தினங்களில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு திணம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்






தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10:1:18 அன்று புதன் இரவு8:30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷேக்பரீத் அவர்கள் "நரகத்தில் தள்ளும் இணைவைப்பு” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  b postive  இரத்தம்  1 யூனிட்     விஜயக்குமார்(42)என்ற  மாற்று மத சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  10-01-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 10-01-2018 இன்று காலை கிளை பொதுக்குழு நடைபெற்றது. இதில் கிளை பொருப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர்  ரபிக் அவர்களும்.மாவட்ட பொருளாளர் ஜீலானி அவர்களும் கலந்து கொண்டார்கள்.இந்த பொதுக்குழுவில் கிளையின் வரவு செலவு கணக்கும்.செயல்பாட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு நிர்வாக தேர்வு நடைபெற்றது. இதில்


தலைவர் : நூர்தீன்_8122574707

செயலாளர் : காஜா மைதீன் -99435 27247

பொருளாளர் : சித்திக்  - 91506 12119

து.தலைவர் சர்புதீன் -9843720636

து.செயலாளர். பைசல் - 81100 75455

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

1. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு  உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-1-2017 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்