Monday 17 November 2014

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக தீவிரவாத்திற்கு எதிராக கடந்த 09.11.14 அன்று 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. ஷஃபியுல்லாஹ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்








. அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவி ரூ.1130 - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 15-11-14 அன்று விஜயா என்ற பிறமத சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ 1130 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தம்பதியருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-11-2014 அன்று வீரக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்திமதி என்ற பிறமத தம்பதியரிடம் இஸ்லாம் குறித்து இரண்டு மணி நேரம் தஃவா செய்யப்பட்டது அப்போது அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது மேலும் அவர்களுக்கு அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், இது தான் பைபிள் ஆகிய புத்தகங்களும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற டிவிடியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


பிற மதத்தை சேர்ந்த 47 பேருக்கு புத்தகம் அன்பளிப்பு - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த பிறமத சகோதரர்களுக்கும் முகாமில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் டாக்டர் மற்றும் செவிலியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரோடு வந்த பிறமத சகோதரர்களுக்கும் அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது
மாமனிதர் நபிகள் நாயகம் 10
மனிதனுக்கேற்ற மார்க்கம் 10
அர்த்தமுள்ள இஸ்லாம் 10


அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்  10
இது தான் பைபிள் 7

அல்ஹம்துலில்லாஹ்....

கோல்டன் டவர் கிளை சார்பாக சிடி ஒளிபரப்பு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது LED டிவியின் மூலம் மாநில தலைமையின் மூலம் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டிஸ்கள் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது தீவிரவாதத்திற்கு எதிரான 1500 துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 6 பதாகைகள் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது தீவிரவாதத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஆறு பதாகைகள் சிறுவர்கள் கையில் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தான முகாமில் 91 பேர் இரத்தம் கொடையளித்தனர் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் 91 பேர் இரத்ததானம் செய்தனர் இதில் ஒரு பெண் காவல் அதிகாரி உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் இரத்ததானம் செய்தார்கள் என்பது குறிப்பிட தக்கது மேலும் பஞ்யாத்து அலுவலர்கள்  இருவரும் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

செயல் வீரர்கள் கூட்டம் - கோல்டன டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்காக 08-11-2014 அன்று மதியம் கிளையின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்காக 06-11-2014 அன்று தொண்டர் அணியின் சேவை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக 100 போஸ்டர்கள்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்காக 06-11-2014 அன்று 100 போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று பேனர்கள் - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்காக 06-11-2014 அன்று 8*6 என்ற அளவில் மூன்று பேனர்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

கோல்டன் டவர் கிளை சார்பாக பேனர் தாஃவா..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 06-11-2014 அன்று 10*8 என்ற அளவில் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 14-11-2014 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யபட்டது.அல்ஹம்துல்லாஹ்...

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-11-14 அன்று முருகானந்தபுரம் பகுதியில் "இஸ்லாமும் மனிதநேயமும் "என்ற தலைப்பில் சகோதரி ரஹமத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று "போஸ் என்ற சகோதரருக்கு B+ இரத்தம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று தவமணி  என்ற பிறமத சகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று அலாவுதீன்  என்ற சகோதரருக்கு  O+ இரத்தம்  3 யூனிட்   கிளை சகோதரர்களால் அவசர இரத்த தானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

தினகரன் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _திருப்பூர் மாவட்டம்



தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி தினகரன் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014

தினமலர் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _ திருப்பூர் மாவட்டம்

 
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி 
தினமலர் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _திருப்பூர் மாவட்டம்


 தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014

மனிதசங்கிலி பற்றி தினமணி நாளிதழில் படத்துடன் வந்த செய்தி. _திருப்பூர் மாவட்டம்

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி 
தினமணி நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014