Tuesday, 18 December 2012
கரும்பலகை தஃவா _மங்கலம் _17122012
.jpg)
.jpg)
பேச்சாளர் பயிற்சி _மங்கலம் _16122012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை

இதில் இத்ரீஸ் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும்,
சமீர் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும்,
நவ்சாத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்)
தெருமுனை பயான் _மங்கலம் _16122012
16-12-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் ஜக்கரியா காம்பவுன்ட் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது
"இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பிலும்
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்)அவர்கள்
நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
Subscribe to:
Posts (Atom)