Sunday 15 February 2015

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று ஹேமலதா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய கொள்கை குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது 

"பாங்கிற்கு பிறகு சலவாத் சொல்வதன் சிறப்பு " _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கிற்கு பிறகு சலவாத்  சொல்வதன் சிறப்பு " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

11 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை










திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று 11 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 11 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது.

"கலாச்சார சீர்கேடு " பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

 
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 15.02.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. சுலைகா   அவர்கள் "கலாச்சார சீர்கேடு  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

"நபி வழியேநம்வழி " _Ms நகர் கிளைபயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான்misc அவர்கள் "நபி வழியேநம்வழி " என்றதலைப்பில் உரையாற்றினார்

7 பிறமத சகோதரர்களிடம்தனிநபர் தாவா _ Ms நகர் கிளை




   
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று 7 பிறமத சகோதரர்களிடம் புகையிலை குறித்தும் ,இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர்  தாவா செய்து புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு அழைப்பு தரப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

"புகையிலை மனிதனுக்கு கேடு " _13 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை 

சார்பாக 15-02-15 அன்று 13 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ .  
அன்சர்கான் 3 இடங்களிலும் , சகோ.பஷீர் 5 இடங்களிலும் , சகோ. சாஹித் ஒலி 5 இடங்களிலும் "புகையிலை மனிதனுக்கு கேடு "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.Mustafa Jewellery wilsan அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 15.02.2015 அன்று சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.Mustafa Jewellery wilsan அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.Mustafa Jewellery rajesh kumar புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 15.02.2015 அன்று சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.
Mustafa Jewellery rajesh kumar அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 15.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _ காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.02.2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _ வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக  14.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 15 ஒட்டப்பட்டது.

“ இஸ்லாத்தின் பார்வையில் பேய்,பிசாசு " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக14-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் பேய் , பிசாசு " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"மலற்று காற்று " -காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "மலற்று காற்று  " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்இயலாதவனா? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 15.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்  6. அல்லாஹ்  இயலாதவனா? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமதசகோதரி. சுஷ்மிதா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.02.2015 அன்று பிறமதசகோதரி. சுஷ்மிதா அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ?, மாமனிதர் நபிகள்நாயகம்  ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்....

பிறமதசகோதரர். sree ஜுவல்லரி கன்னிமுத்துஅவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2015 அன்று பிறமதசகோதரர். sree ஜுவல்லரி கன்னிமுத்துஅவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

" ஹதீஸ்களை எப்படி நம்புவது ? " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " ஹதீஸ்களை எப்படி நம்புவது ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்

மதரஸா மாணவர்களுக்கான இலவச கம்யூட்டர் வகுப்பு _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று மதரஸா மாணவர்களுக்கான இலவச கம்யூட்டர் வகுப்பு நடைபெற்றது

மேலானகூட்டத்தாரின்விவாதம்என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 14.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவர்களுக்கு இலவச டியூசன் _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று மதரஸா மாணவர்களுக்கு இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட்டது

"பாங்கு துவாவால் கிடைக்கும் பாவமன்னிப்பு " _ காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 14.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு துவாவால் கிடைக்கும் பாவமன்னிப்பு " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...