Sunday 15 February 2015

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று ஹேமலதா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய கொள்கை குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது