Thursday 24 November 2016

இதர சேவைகள்-வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-11-2016 நோய் பரவாமல் இருப்பதற்காக ஊர் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 18-11-2016 அன்று நிலவேம்பு கசாயம் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு  அனைத்து மக்களுக்கும் ,வீடுகளுக்கும் சென்று வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  18/11/2016 அன்று இஷா தொழுகைக்குப் பின்  குர்ஆன் வகுப்பில் 5:41-47, 24:6-9  ஆகிய வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினையை சகோ.முஹம்மது சலீம் misc விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  18/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 6) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


அவசர இரத்ததானம் - VSA நகர் கிளை

அவசர இரத்ததானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,V.S.A. நகர் கிளையின் சார்பாக 16-11-2016-அன்று கிளை சகோதரர் மீர் உசேன் அவர்கள்  நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் கர்ப்பப்பைஅறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்,போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

TNTJ ,G.K கார்டன் கிளையின் சார்பாக18/11/2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் பற்றிய செய்திகளை சகோதரர்களிடம்  கேள்வி பதிலாக கேட்க்கபட்டது வருகிறது ,அல்ஹம்துலில்லாஹ்,

தர்கா வழிபாடு சம்பந்தமான போஸ்டர் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 17-11-2016 அன்று  இணைவைப்பின் விபரீதங்களை மக்களுக்கு உணர்த்தும் விதமாக  தர்கா வழிபாடு சம்பந்தமான போஸ்டர் 27 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 18-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன் ஓதும் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு  17-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 

உரை - சகோதரர் -முஹம்மது சலீம் MISc, தலைப்பு - ஹிஜாபின் சிறப்பும் அவசியமும். அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 16-11-2016 அன்று கிளை சகோதரர் ஹபீப் அவர்கள்  நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் கர்ப்பப்பைஅறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  17/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 5) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  17-11-2016 அன்று  பஜருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 66:6 வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை,

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை அலுவலகம்   மதரஸத்துத் தக்வாவில்  17/11/16. அன்று   பிறமத. தாவா செய்து  சகோதரர்   முருகேஷ். அவர்களுக்கு   இறைவேதம்  திருக்குர் ஆன்  அன்பளிப்பு   கொடுத்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 17-11-2016 அன்று வாராந்திர . பொது மசூரா வியாழன்  இரவு 9 மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/11/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  முஹம்மது ரஸூலுல்லாஹ்  என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 16/11/2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பற்றிய செய்திகளை சகோதரர்கள் இடத்தில் கேள்வி பதிலாக கேட்க்கபட்டது வருகிறது,அல்ஹம்துலில்லாஹ்.

கிளை இல்லாத பகுதிகளில் கிளை அமைப்பதற்கு குர்ஆன் வகுப்பு -திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை

Tntj திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின்  சார்பாக 17-11-2016  அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை இல்லாத பகுதிகளில் தாவா பணியை கொண்டு சேர்க்கும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டு  காதர்பேட்டை பகுதியில் மக்களை ஒருங்கிணைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  அபூபக்கர் சித்தீக்   சஆதி.
தலைப்பு  :  ஏகத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை 17-11-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு இன்று ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** ஆடம்பர திருமணம்** என்ற தலைப்பில் சகோதரர் -ஷேக்பரித் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 17-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி    நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்