Tuesday 5 April 2016

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "புனைக்கதையை புறக்கணிப்போம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கல்....அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ஏகத்துவமும் இணைவைத்தலும் என்ற தலைப்பிலும்,சகோ..பஷீர் அலி அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,இதில் ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-16 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சின்னத்திரையில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் சகோதரி..முஜிபு நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 03-04-16 அன்று சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று மர்கஸ் பயான்  நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-4-2016 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி..சுமையா அவர்கள் " நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துக் கொண்டனர்..... 
அல்ஹம்துலில்லாஹ்.....

பொதுக்குழு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-04-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு SV காலனி  கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் ஜெய்லானி மற்றும் மருத்துவரணி செயலாளர் ஜாகிர் 

 தொண்டர் அணி செயலாளர் பஷிர் அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...இதில் கீழ்க்கன்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டன நிர்வாகிகள் விபரம்.
தலைவர்:இப்ராஹிம்
செல : 9363030732
செயலாளர்: மாலிக்
செல்:7810076705
பொருளாலர்: அப்துல் ஹக்கிம்
செல்:9943835922
துணை தலைவர்:கமர்தின்
செல்:9626315573
துணை செயலாளர்: அப்துல்லாஹ்
செல்9677535665
மருத்துவஅணி :ஈஷா 9940898861
தொண்டரணி : இப்ராஹிம் 9894042415
மாணவர் அணி : ரஹ்மத்துல்லாஹ்
8220285212

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 03-04-16 (ஞாயிறு) அன்று இஷா  தொழுகைக்குப்  பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) தெருமுனைபிரச்சாரம் சிராசாஹிப் தெரு   பகுதியில் நடைபெற்றது.சகோ: அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய "தர்ஹா போவது வழிகேடு" என்ற உரை ஒலிபரப்பப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....