Tuesday 5 April 2016

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-16 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சின்னத்திரையில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் சகோதரி..முஜிபு நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....