Tuesday 5 January 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 02-01-16 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்   "சூனியம் என்பது பொய்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 02-01-16 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "மார்க்கத்தில் புதிதாக நுழைக்க அனுமதியில்லை"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு- செயல்வீரர்கள் கூட்டம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-01-16 வெள்ளிக்கிழமை அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில்  நடைபெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.சகோ: அஹமது கபீர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.மேலும்  மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-01-2016அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",ஆலய பிரவேசத்திற்கும் ஆடை கட்டுப்பாடா?"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

நிதி உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  01-01-16 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய் 1300  மாவட்ட  தாவா பணிகளுக்காக நிதி உதவியாக  வழங்கப்பட்டது........அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளை சார்பாக 31-12-15 அன்று ஜக்கரிய்யா காம்பவுன்டு  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சுமைய்யா அவர்கள் "குர்ஆன் தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 01-01-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்   "இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 01-01-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்   "தபூக் போர் நடைபெற்ற காலகட்டம்  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 01-01-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெர்றது. சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "இணைவைத்தல் பெரும்பாவம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....