Thursday 14 September 2017

ஹஜ் பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 2-9-17 அன்று நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.சகோ செரங்காடு அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.




நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 02-09-2017 அன்று நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  2/9/17 அன்று சனிக்கிழமை நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.நேரம் : சரியாக காலை 7:30 மணிக்கு நடைப்பெற்றது.

இடம் : ஜின்னா மைதானம் (தவ்ஹூத் திடல்)
அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 1/9/17 வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு அன்று மாலை  மஸ்ஜிதுர் ரஹ்மான் ( TNTJ ) மர்கஸில் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக /02/09/2017 அன்று பக்ரீத் பெருநாள் தொழுகை பள்ளியின் அருகாமையில் உள்ள திடலில்  நடைபெற்றது, 

  அல்ஹம்துலில்லாஹ்

பக்ரீத் பெருநாள் தொழுகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/09/2017 அன்று பக்ரீத் பெருநாள் தொழுகை பள்ளியின் அருகாமையில் உள்ள திடலில்  நடைபெற்றது, 

சாகோதரர்-முஹம்மதுதவ்ஃபீக் (இப்ராஹிம் நபி அலைஹி) அவர்களின் தியாகங்களை பற்றி உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 02-09-2017 அன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை பள்ளிக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..




ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 02-09-2017 அன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..

உரை : அப்துர்ரஹ்மான்,தலைப்பு : இப்ராஹிம் நபியின் தியாகம்





ஹஜ் பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02-09-2017 அன்று ஹஜ் பெருநாள்்தொழுகை நடைபெற்றது,இதில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள்




அவினாசி கிளை சந்திப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை சார்பாக (02-09-2017) இன்று  பெருநாள் தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் பள்ளி இடம் வாங்கும் சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.   அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-09-17  இன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. தலைப்பு: இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி,பேச்சாளர்:ஜாகிர் அப்பாஸ்,அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் பெருநாள் தொழுகை - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 02-09-2017 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை  வெங்கடேசா மண்டபத்தில் காலை 7:45 மணிக்கு நடைபெற்றது  தலைப்பு: இப்ராஹிம் நபியின் தியாகம், உரை- சிராஜ்,அல்ஹம்துலில்லஹ்


அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 02-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்                

       

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 01-09-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 31-08-2017 அன்று உணர்வு போஸ்டர் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

DTP ஜெராக்ஸ் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 01-09-2017 இன்று
1.குர்பானி
2.அரஃபா நோன்பு
3.திடல் தொழுகை 
மற்றும்
4. குர்பானி தோல் 
அறிவிப்பு சம்பந்தமாக DTP நோட்டீஸ் 100 அடித்து
சுன்னத் ஜமாத் பள்ளி முன்பு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
.

உணர்வு வார இதழ் விற்பனை மற்றும் உணர்வு வார இதழ் விற்பனை - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  M.S.நகர்கிளையின் சார்பாக 31/8/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  M.S.நகர்கிளையின் சார்பாக 01/9/17 அன்று உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும்,சுன்னத்வல்ஜமாஅத் விற்பனை செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்கள் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 01/09/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100- நூறு விற்பனை செய்யப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்



கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக அன்று 30/08/2017  இரண்டு கரும்பலகையில்  கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 01/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 30/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி Rp நகர்.பகுதி கணபதிபாளையம் ரோடு பகுதி .36/ லைன் வீடு என்று 100- நூறு வீடுகளுக்கு குர்பானி கொடுத்தல் சம்மந்தமான நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி ஸ்டார் நகர் .புக்குழிபாளையம் ரோடு பகுதி ஆலிக் லைன் பகுதி என்று 100/ வீடுகளுக்கு குர்பானி கொடுத்தல் சம்மந்தமான நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-01-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா 96-101- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 01-9-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து அறிவும் அமலும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   பெரியசாமி என்ற மாற்று மத சகோதரரின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  14/09/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.

அல்ஹம்லில்லாஹ்

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ரேவதி மருத்துவ மனையில் 14/9/2017 அன்று  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்கள் தஸ்தகி்ர் மற்றும் ஜாகிர் என்ற இரு நபர்கள்.

 வாங்கியவர் வடிவேலு ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 13/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

சகோ.சுமதி அவர்களுக்கு தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோ.சுமதி அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் 1- ஒன்று  பொது சிவில் சட்டம் புத்தகம் 1- ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது ஜனாப் பஷீர் பாய் அவர்களுக்கு இணைவைத்தல் பெரும் பாவம் என்ற  புத்தகம் 1-  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் குர்பானி சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்