Tuesday 13 May 2014

அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 12.05.2014 அன்று சகோ.சித்திக், மற்றும் சகோ.அன்வர் அலி பாதுஷா அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சொர்க்கம்-நரகம்" _அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 12.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷாஜிதா ஆலிமா  அவர்கள் "சொர்க்கம்-நரகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..