Monday 25 June 2018

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்புச் செய்தி, கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-14-06- 18- இரவுத் தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது ,சகோ, முகம்மது அலி ஜின்னா திருக்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நடைப்பெற்றது.இதில் தொழுகைச் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து பெருநாள் தொழுகைப்பற்றி படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பித்ரா வினியோகம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, பித்ரா வினியோகம் செய்ய தயார் நிலையில் 30 பேக்குகள் அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - அலங்கியம் கிளை


இந்த வருடம் அலங்கியம் கிளை சார்பாக

 ஃபித்ரா வசூலான தொகை
₹13550

மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட தொகை
₹5000

ஃபித்ரா பொருள்கள் வழங்கியது 
எண்ணிக்கை 50
(50×200=₹10000)

பணமாக வழங்கியது₹8550 ------------------

மொத்தமாக பயனடைந்த பயனாளிகள்:50நபர்கள்

அல்ஹம்துலில்ஹ்.....

நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 77 ஆவது வசனத்தில் இருந்து 86 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.


கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா 
மூன்று இடங்களில்  செய்யப்பட்டது
நாள்.13:6:18

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா  செய்யப்பட்டது
நாள்.10:6:18

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.s.v. கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு


நடைபெற்றது

ஃபித்ரா விநியோகம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.s.v. காலனி கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது

போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 13-6-2018அன்று   பெருநாள் தொழுகை  100 போஸ்டர் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  14/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  அர்ரஃது  வசனம்(13: 4லிருந்து 7)வரைக்கும் ஓதப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 14-06-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-6007) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 14/06/2018 அன்று கரும்பலகையில் பெருநாள் தொழுகை சம்பந்தமாக 2 கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!


ஃபித்ரா விநியோகம் - மடத்துக்குளம் கிளை


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  14/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

பித்ரா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம்


தாராபுரம் கிளையின் சார்பாக  14/6/18 அன்று பித்ரா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 69 ஆவது வசனத்தில் இருந்து 76 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.


போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. இன்ஷா அல்லாஹ்  நடைபெறவுள்ள. நபிவழி  பெருநாள் தொழுகை போஸ்டர்கள்  13/6/18 இரவு ஒட்டப்பட்டது

,அல்ஹம்துலில்லாஹ்.

போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத் தோட்டம் கிளையின்  சார்பாக 14/06/2018அன்று பெருநாள் தொழுகை சம்பந்தமாக 20  போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!

ஃபித்ரா வசூல் - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10/06/2018 அன்று வீடு வீடாக சென்று ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது. மற்றும் ஃபித்ரா பொருள் வாங்குவதற்கு தகுதியானவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-14-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் -106-108- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 13/6/2018 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதாரஉதவி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 14/6/2018,தஸ்தகீர் என்கிற சகோதரரருக்கு ரூபாய் 1500 பொருளாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பில் ஏழைகளுக்கான  ஃபித்ரா பொருட்கள்  40 நபர்களுக்கு தாயார் நிலையில் உள்ளது.    அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 14-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:66 to 3:91 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 13/6/2018, இஷா தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:  அபூபக்கர்ஸஆதி அவர்கள்  வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்குவேம்                                        என்றதலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

சிறப்பு மசூரா - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, அன்று பெருநாள் தொழுகை பித்ரா வினியோகம் சம்மந்தமாக  சிறப்பு மசூரா பஜருக்குப் பின்னால் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 14:6:18 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 29, வசனம் 1,முதல் , 13வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 14-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 33 வசனம்21படித்து விளக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 13-06-18 ஒற்றை படை 29 ம் இரவு  உரை உடுமலை  அப்துல்லாஹ்  அவர்களால் " நபிதோழர்களின் தியாகம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,சகோ. இம்ரான் அவர்கள் சஹாபாக்களின் மார்கபனிகளும் நமது நிலைகளும்  என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

இதர சேவைகள் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  100" நூற்றிக்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் 

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,
(அல்ஹம்துலில்லாஹ்)

கேள்வி பதில் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-13-06-18- கடைசி ஒற்றைப்படை இரவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது சகோ, முஹம்மது அலி ஜின்னா குர்ஆன் தொடர்பான கேள்விகள் கேட்க , சகோதர, சகோதரிகள் பதில் சொல்லி பரிசுகள் பெற்றனர்- அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மடத்துக்குளம் கிளையில் 13-6-18 அன்று 29 ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை பஜ்ஜுருல்லாஹ், தலைப்பு அந்த இரண்டு கூட்டத்தார், அல்ஹம்துலில்லாஹ்,

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 12-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது ,அதில் சகோதரர் சஜ்ஜாத் அவர்கள்  ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 13-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது அதில்
சகோதரர் சஜ்ஜாத் அவர்கள்  ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமை என்ற தலைப்பில் இரு தினங்கள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 13/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் குல்யா அய்யுஹல் காபி ரூன், சூராவாசித்து விளக்கம்  அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 13/6/2018, அன்று மாரி என்ற சகோதரிக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

இதர சேவைகள் - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.Photo எடுக்கவில்லை