Monday 25 June 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,சகோ. இம்ரான் அவர்கள் சஹாபாக்களின் மார்கபனிகளும் நமது நிலைகளும்  என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)