Tuesday 16 February 2016

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளையில் 14-02-16 அன்று மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.யாசர் அரபாத்  அவர்கள் < காதலர் தினம்> என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 14-02-16 அன்று பெரிய பள்ளிவாசல்,மற்றும் சின்னபள்ளிவாசல் ஆகிய பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.ஜாகீர் அப்பாஸ் அவர்கள் “ காதலர் தினமா கழிசடை தினமா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - V.K.P கிளை

 திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 14-02-16 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 13-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "பெற்றோர்களே ஜாக்கிரதை"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"   மறுமைக்காக தியாகம் செய்வோம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " சத்தியப்பாதையில் பயனிப்போம்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " யூசுப் நபியும் சகோதரர்களின் சூழ்ச்சியும்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " தீமையை தடுப்போருக்கு வரும் எதிர்ப்புகள்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  இணைவைக்காதீர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....