Tuesday 26 April 2011

தெருமுனை பிரச்சாரம் _வாவிபாளையம் _24042011


திருப்பூர் வாவிபாளையம் கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்.
பேரழிவுகள் சொல்வதென்ன?(24.04.11 SUNDAY) எனும் தலைப்பில் சஹோ:-SM யூசுப் அவர்கள்
சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு  உரையாற்றினார்.
இதில் கிளை தலைவர் B ஹமீது. பொருளாளர் S சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.....