Tuesday 17 July 2018

சகோதரி நந்தினிக்கு திருக்குர்ஆன் - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 17-07-18- அன்று மனிதகுலத்திற்கு வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆனை படிக்க விரும்பிய சகோதரி நந்தினிக்கு தாவா செய்து திருக்குர்ஆன் வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர்களை நேசிப்போம் தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 15/7/18 ஞாயிற்றுக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஐந்துமணி தின்னை பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

சகோதரர். ஷபியுல்லாஹ் அவர்கள் பெற்றோர்களை நேசிப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகையின் முக்கியத்துவம் - மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 13-7-2018அன்று மங்கலம் காயிதே மில்லத் நகர் பகுதியில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

அதில் சகோதரர் சையது இப்ராகிம் அவர்கள் 
 தொழுகையின்   முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்  அல்ஹம்துலில்லாஹ்

பொறுமை - மங்கலம்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 13-7-2018அன்று.மைதீன் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான்
நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் பொறுமை 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

வட்டி ஓர் வன்கொடுமை - வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

புறம் பேசாதீர் - வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று மாலை 5  மணியளவில்    நெய்க்காரன் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில்  பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி. சல்மா அவர்கள் " புறம் பேசாதீர் " என்ற தலைப்பிலும் சகோதரி.உமையா அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். பரமசிவம் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 14/7/2018 இஸ்லாம் குறித்து கேட்ட பிறமத சகோதரர்.  பரமசிவம் அவர்களின்  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும்  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

அழைப்பு பணியில் அனைவரின் பங்கு - காலேஜ்ரோடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 15:7:18 ஞாயிறு  மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. 
இதில் சகோ: தௌபீக் அவர்கள் "அழைப்பு பணியில் அனைவரின் பங்கு" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  15/7/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில்   வக்கில் உசேன் ( NGGO காலணி CSI ஸ்கூல் எதிரில்)  வீட்டில்   பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி  ரீஷ்மா(திருப்பூர்) அவர்கள் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்..


அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி -SVகாலனி கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SVகாலனி கிளையின் சார்பாக 15-7-2018 அன்று காலை ஆண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ.ஜாகீர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று காலை 10 மணியளவில் கிளையில் நடைப்பெற்று வரும். மக்தப் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

வினோத் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - ஊத்துக்குளி கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பில் 14/07/2018 அன்று  திருக்குர்ஆன் தமிழாக்கம் தேவை என விரும்பி கோரிக்கை வைத்த பெரியபாளையம் சகோ. வினோத் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

SV காலனி - தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பில்  15/07/18 மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

சகோ. இம்ரான்  அவர்கள் இஸ்லாமிய மார்க்க விளக்க உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பெரியகடைவீதி - நிர்வாக சீரமைப்பு






















TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 12-07-2018 அன்று இரவு 9 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ ஷேக் ஃபரீத் அவர்கள் தலைமையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது. 


தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
1. தலைவர் 
அஜ்மீர் அப்துல்லாஹ்  9150050667
2. செயலாளர்
நூருல் ஹசேன்
9566644498
3. பொருளாளர்
யாசர் 9442003732
4. து. தலைவர்
யஹ்ஷானுல்லாஹ்9843178631
5. து. செயலாளர்
முஸ்தபா9150505099
6. மருத்துவரணி
ஹக்கிம்8098099199
7. தொண்டரணி
இலியாஸ்8608100251
8. மாணவரணி
முகமது நதீம்9150050667
அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்ந்து  
திருக்குரான் மாநாடு சம்பந்தமாக சுவர்  விளம்பரம் செய்வது லேம்ப் போஸ்டர், புக் ஸ்டால் மூலம் மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்வது, மாநாட்டிற்கான பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது, 
கிளை சார்பாக நடைபெற்றுக்கொன்டிருக்கும் மக்தப் மதரஸாவிற்கு மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்து தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.