Saturday 10 March 2018

பெண்கள் பயான் - ஊத்துக்குளி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின்  சார்பாக. *04-03-2018 இன்று 5மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்   

தலைப்பு  ;;  *தொமுகை
உரை: சகோதரி திருப்பூர் சுமையா, பயானில் கலந்து கொண்ட பெண்களுக்கு மனனம் செய்வோம் 20புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது.

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/03/2018 அன்று சிரியாவில் நடப்பது என்ன? நிகழ்ச்சி சம்பந்தமாக இரண்டு கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!


சிரியாவில் நடப்பது என்ன? மற்றும் உணர்வு போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01/03/2018 அன்று இரவு கிளையின் சார்பாக நடக்கவிருக்கும் சிரியாவில் நடப்பது என்ன? நிகழ்ச்சி சம்பந்தமாக 30 DTP கள் மற்றும் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25/02/2018 அன்று காலை scholarship படிவங்கள் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

இலவச புக்ஸ்டால் - காலேஜ்ரோடு

















திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 4:3:18 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 to12:30 மணிவரை மரக்கடைஸ்டாப் அருகே  சிறியளவிலான இலவச புக்ஸ்டால்  நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான 100 மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் ஈஸ்வரன் என்பவருக்கு திருக்குர்ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 5நபர்கள் குர்ஆன் வேண்டுமென  கேட்டதால்  அவர்களுடைய விலாசம் வாங்கபட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.




அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கல்வியின்  என்ன  நன்மைகள் என்ற தலைப்பில் சகோ- அப்துல்லாஹ் அவர்கள் விளக்கம்

தந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-04-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-130-134- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் செல்வம் ஒரு சோதனையே என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/03/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/03/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  04-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 90 லிருந்து 95 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் , 4/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 14, வசனம் 9 முதல் 18 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 3-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான் 87 லிருந்து 92 வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 02-03-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-03-03-18- அன்று மாலை-5-00- மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது,  சகோதரி- நிஷாரா அவர்கள் நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 176 ஆவது வசனத்தில் இருந்து 180 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கம் அளித்தார்கள் ,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (03-03-2018, சனி ) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு சிரியாவில் நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?  என்ற தலைப்பில்  _சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் தாவா செய்யும் விதமாக "தர்மம் செய்வது பற்றி எழுதப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  03/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 31 : 7 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில்  குழந்தை வளர்ப்பு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக மடத்துக்குளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மூன்று இடங்களில்   03-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  2-3-2018 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி அவர்கள் " குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  03-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 77 லிருந்து 89 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 3/3/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/03/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/03/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் துன்பம் ஒரு சோதனையே

என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 3-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான் 81 லிருந்து 86 வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-03-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா அன்னிஸா வசனங்கள்-127-129- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜக்காத் தருவதால் என்ன  நன்மைகள் என்ற தலைப்பில் சகோ- இக்ரம் விளக்கம்

தந்தார்கள்.
குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 3 / 3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 14, வசனம் 1 முதல் 8 வரை வாசித்து விளக்கம் அளிக்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


TNTJ படையப்பாநகர் கிளையின் சார்பாக  3/3/18 பஜர் தொழுகைக்குபின் குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது  அத்தியாயம் 55 வசனம்  (31/56)வரை அல்ஹம்துலில்லாஹ்