Monday 25 March 2013

இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட தீமைகள் _தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் _24032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
24.03.2013 அன்று தாராபுரம் அலங்கியம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.ஹுசைன் அவர்கள் "இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

தவ்ஹீத் ஜமாத்தில்ஏன் இருக்கின்றோம் _கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா _உடுமலை _24032013




தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக 24.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் உடுமலை, மடத்துக்குளம்,ஆண்டியகவுண்டனூர்  "கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா"  நடைபெற்றது. 
சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள்.  "தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்கின்றோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான கிளை நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

ப்ரிட்ஷா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா -காலேஜ்ரோடு _23032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பில்23.03.2013 அன்று பிறமத சகோதரர். ப்ரிட்ஷா   அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன்அருளப்பட்ட வரலாறு _வாரந்திர பயான் _செரங்காடு _24032013






தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு மர்கஸில்  வாரந்திர பயான்  நடைபெற்றது. 
சகோதரர்.ஆஜம்    அவர்கள். "குர்ஆன்அருளப்பட்ட வரலாறு     " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

தொழுகையின் அவசியம் _பெண்கள்பயான் _செரங்காடு _24032013









தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. 
சகோதரி. குர்ஷித்பானு   அவர்கள். "தொழுகையின் அவசியம்    " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.


இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்" _தெருமுனை பயான் _மங்கலம் _24032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 24-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் ஸ்டார்நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

சுரேஷ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _சுலைமான் ஆக _மங்கலம் _24032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் சுரேஷ் என்பவர் 24.03.2013 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுலைமான் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

பெண்கள் -அன்றும் இன்றும் _பெண்கள்பயான் -M.S.நகர் _24032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று  
M.S.நகர் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரர்.பசீர் அவர்கள். "பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

அவசர சிகிச்சை இரத்ததேவைக்கு _இரத்ததானம் _நல்லூர் _24032013

 



திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 
திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில்
அவசர சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளின்  
அவசர இரத்ததேவைக்கு   24.03.2013 அன்று  
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை TNTJ மருத்துவ சேவை அணி
மூலமாக சகோதரர்.செய்யது பாஷா அவர்களின்  O+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.சித்தீக்  அவர்களின்  B+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.மயூனுத்தீன் அவர்களின்  A1+ இரத்தம் ஒரு யூனிட்
திருப்பூர் ரேவதி  மருத்துவமனை இரத்த வங்கியில்
 இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை" _பெண்கள்பயான் _ நல்லூர் _24032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று நல்லூர்  கவுண்டர் காம்பவுண்ட் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  சகோதரர்.ராஜா அவர்கள். "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.