Monday 25 March 2013

தொழுகையின் அவசியம் _பெண்கள்பயான் _செரங்காடு _24032013









தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. 
சகோதரி. குர்ஷித்பானு   அவர்கள். "தொழுகையின் அவசியம்    " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.