Friday 8 June 2018

நபி வழியில் ஜும் ஆ - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை  சார்பாக 08/06/2018   அன்று  பெண்களும் தொழும் வசதியுடன் "நபி வழியில் ஜும் ஆ"  தொழுகை  ஆரம்பம் செய்யப்பட்டது . 

இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர்.

சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   
ல்ஹம்துலில்லாஹ்