Saturday 14 May 2016

நிதியுதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-05-2016 அன்று மங்கலம் பள்ளி இடம் வாங்குவதற்காக நிதி உதவியாக ரூபாய் 1000. வழங்கப்பட்டது... ..அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-05-2016 அன்று ஷேக் அப்துல்காதர்  என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000. வழங்கப்பட்டது... ..அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - SV காலனி

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று  இரத்ததானம் செய்யப்பட்டது . இரத்தம் கொடுத்தவர் - முகம்மது மாலிக்  வாங்கியவர் பாலச்சந்திரா என்ற பிறமத சகோதரியின்  பிரசவத்திற்காக வழங்கப்பட்டது....  அல்ஹம்துலில்லாஹ்!...

கோடைகால பயிற்சி முகாம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இதில் மாணவர்களுக்கு நபி வழி தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகால பயிற்சி முகாம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியினை 09-05-2016 அன்று மாவட்ட சார்பாக சகோ -  பஷீர் அலி அவர்கள்  கோடை கால பயிற்சி முகாம் நடந்து கொண்டிருப்பதை பார்வையிட்டார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** பைத்துல் மஃமூர்  ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளாரின் எழு வானப் பயனம் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "   தமுமுக- மமக வினரின் வெறிச்செயல் " என்ற தலைப்பில் சகோ: பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "  விபச்சாரத்திற்கு உரிய சட்டம் அல்லாஹ்வுடைய சட்டமா? மத்ஹப் சட்டமா?"என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  " நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அபுஹனீஃபாவிற்கு வஹீ வந்ததா?  "என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி     அவர்கள் " அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் " நல்லறங்களை அழிக்கும் இணைவைப்பு "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்    அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் சூழ்ச்சி "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்    அவர்கள் " தப்லீக்கும் கதைகளும் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...