Sunday 27 September 2015

தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 20-09-15 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷிர் அலி அவர்கள் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"இறைவனை அஞ்சக்கூடியவர்களுக்கு இரண்டு சொர்க்கம் "என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக  21-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள் ஒரு தொகுப்பு””என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று  திருப்பூர் குமரன்  மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய பழனிச்சாமி   என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


அவசர இரத்ததானம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 22-09-15 அன்று சுசிலா என்ற பிறமத சகோதரியின் கற்பப்பை அறுவை சிகிச்சைக்காக B+ இரத்தம் 1 யூனிட் திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  22-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடுவதில் உள்ள தவறான நம்பிக்கைகள்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - Sv காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், Sv காலனி கிளையின் சார்பாக 22-09-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "கொள்கை விளக்கம்  "என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலிஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,VSA  நகர் கிளையின் சார்பாக 22- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 22- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...



குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "சுலைமான் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் "என்ற தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "தொழுகையின் அவசியம் "என்ற தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"சுருங்கும்,இதயம்"என்ற தலைப்பில் சகோ. கலாம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர்கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இறைநேசம்"என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்.அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 20-09-2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  ""இணைவைத்தல் "" என்ற தலைப்பில் சகோ :  அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"ஹாஜிகள் நோன்பு நோற்க வேண்டுமா?"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


ஜனவரி 31-ஷிர்க் ஒழிப்பு மாநாடு-சுவர் விளம்பரம் -வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக””ஜனவரி 31-ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் .அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  21-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடும் முன் கவனிக்க வேண்டிய சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கவாசிகளின் முகம் மலர்ந்திருக்கும்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக   21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"நரகவாசிகளுக்கு, இரும்பு சம்மட்டியால் அடி"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக   21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ்வின் பெயரால் அறுப்பது"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தர்பியா நிகழ்ச்சி - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 20-09-2015அன்று  மதரசா மாணவ ,மாணவிகளின் பெற்றோருக்கான தர்பியா நடை பெற்றது இதில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள் "பெற்றோர்களுக்காக" என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 21 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 21 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 21 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக   21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""பிராணிகளை அறுப்பதுதான் சரியான வழிமுறை"”” என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக21-09-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  ""பொறுமை "" என்ற தலைப்பில்  சகோதரி :  சாஹினா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக14-09-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்   "" என்ற தலைப்பில்  சகோ : முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக14-09-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" இறையச்சம்   "" என்ற தலைப்பில்  சகோதரி :சாஹினா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத் திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ:சதாம் ஹுசைன் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....*