Wednesday 7 May 2014

"நாடோடிகளுக்கும் ஜகாத்" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 06.05.2014 அன்று சகோ.கலீல் ரஹ்மான்  அவர்கள் "நாடோடிகளுக்கும் ஜகாத்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கெவின் பிரான்ங் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக07.05.2014 அன்று பிறமத சகோதரர்.கெவின் பிரான்ங் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  திருக்குர்ஆன்  தமிழாக்கம், மாமனிதர் நபிகள்நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது

"தீண்டமுடியாத வேதம்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 05.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "தீண்டமுடியாத வேதம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

வேதமும் ஞானமும் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 07.05.2014 அன்று சகோ.அம்மார்அவர்கள் "வேதமும் ஞானமும்_67" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பள்ளிவாசல்களை விட்டு தடுக்கக்கூடாது" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 04.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பள்ளிவாசல்களை விட்டு தடுக்கக்கூடாது" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.