Wednesday 7 May 2014

"தீண்டமுடியாத வேதம்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 05.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "தீண்டமுடியாத வேதம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்