Sunday 6 January 2013

திருப்பூரில் இஸ்லாத்தை ஏற்ற நாகராஜ் _காலேஜ்ரோடு _06012013

திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு  கிளையில் 06.01.2013 அன்று .
நாகராஜ் என்ற சகோதரர்.தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஸ்தபா  என்று மாற்றி கொண்டார்

நபிவழி திருமணம் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளையில் 06.01.2013 அன்று காலை நபிவழி திருமணம் நடைபெற்றது.சகோதரர்.ஹுசைன் அவர்கள்

"இஸ்லாமிய திருமணம் "என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்

"ஈமான் என்பது என்ன?" பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு சாமுண்டிபுரம்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.மதீனா அவர்கள்
"ஈமான் என்பது என்ன?"என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மூட நம்பிக்கை -பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடுG.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரிகள் .அனீஸ் மற்றும் ஜமீலா  அவர்கள்
"மூட நம்பிக்கை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 


இஸ்லாத்தின் அடிப்படை தொழுகை -தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை பல்லடம்,அண்ணாநகர்பகுதியில் 
தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள்
"இஸ்லாத்தின் அடிப்படை தொழுகை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மரணசிந்தனை -தெருமுனைபிரச்சாரம் _நல்லூர் _06012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை நல்லூர் V.S.A. நகர் பகுதியில்தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ராஜா   அவர்கள்
"மரணசிந்தனை   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை  (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
06.01.2013 அன்று   7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு   05.01.2013 அன்று  உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்  
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்