Saturday 1 November 2014

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/10/2014 அன்று பரசாத் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை மூலமாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/10/2014 அன்று ஜாகீர் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா _ கோல்டன் டவர் கிளை சார்பில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/10/2014 அன்று சம்சுதீன் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை மூலமாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 25/10/2014 அன்று முஜம்மில் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தாவா...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 25/10/2014 அன்று அப்பாஸ் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 25/10/2014 அன்று முஹம்மது ரஷீத் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/10/2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் இரத்த தானத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஜீனத்துன்னிசா  அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் இருபது பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆஃபிலா அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் இருபது பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.6030 மருத்துவ உதவி - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின் ஒரு சகோதரரின் இருதய கோளாறு சிகிச்சைக்காக வேண்டி அவருக்கு 6030 ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

40 உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின்  40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் 80  உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக வாரந்தோறும் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை  அன்று மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில்  10 மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதில் சகோ : அன்சர் கான் பயிற்சியளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் ஒருவருக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக  23-10-2014 அன்று   தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்து  முஸ்லிம் சகோதரர் கல்லூரி மாணவர் ஒருவரிடம் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஆர்.பி.நகர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக  25-10-2014 அன்று முஸ்லிம் சகோதரர் ஒருவரிடம்  தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்தும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 24-10-2014 அன்று  மாணவர்களாக இருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் ஏகத்துவ கொள்கை குறித்தும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காவல் அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27.10.2014 அன்று குமரலிங்கம் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர் சகோ.வெங்கிடுபதி  அவர்களிடம் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி நாம் முன்னெடுத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-10-2014 அன்று இஷாவிற்குப் பின் தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்து மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோல்டன் டவர் , RP நகர் மாணவரணியினர் கலந்துகொண்டனர். இதில் சகோ : அன்சர் கான் அவர்கள் இப்பிரச்சாரத்தின் ஒழுங்குகள் குறித்து மாணவர்களுக்கு உரைநிகழ்த்தினார்.  அதை தொடர்ந்து மாவட்ட தொண்டரணி சகோ : யாசர் அரபாத் அவர்கள் இப்பிரச்சாரத்தின் அவசியத்தை குறித்து  விளக்கமளித்தார். இதில் மூன்று கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் . இதில் 25 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளையில் தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    27-10-2014 அன்று ஒரு முஸ்லிம் சகோதரருக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றியும்  தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாவா _ மங்கலம் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   27-10-2014 அன்று முஸ்லிம்  சகோதரர்களுக்கு  தொழுகையின் அவசியத்தைப் பற்றியும்  தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  27-10-2014 அன்று ஒரு சகோதரருக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   27-10-2014 அன்று இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கு திருக்குர்ஆன் விளக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 5 மாணவர்கள் திருக்குர்ஆன் வசனங்கள் படித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 28.10.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   28-10-2014 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ : அன்சர்கான் (எம்.ஐ.எஸ்.சி) அவர்ஜ மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை நன்மைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இலவசமாக புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...