Saturday 1 November 2014

ஆர்.பி.நகர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக  25-10-2014 அன்று முஸ்லிம் சகோதரர் ஒருவரிடம்  தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்தும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...